TNPSC Thervupettagam

ஊரடங்கிலிருந்து வெளியேறுதல் 

April 17 , 2020 1557 days 570 0
  • இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பானது சமீபத்தில் “ஊரடங்கிலிருந்து வெளியேறுதல்” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தக் கூட்டமைப்பானது தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான மெதுவான மற்றும் படிப்படியான அணுகுமுறையைப் பரிந்துரை செய்துள்ளது.
  • இந்த அமைப்பானது புவியியல் பகுதியைச் சிவப்பு, ஆம்பர் மற்றும் பச்சை நிறமாக வகைப்படுத்த பரிந்துரைத்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்